கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்வதற்காக அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தொழிற்சங்கங்களிடம் உறுதியளித்துள்ளார்.
கிழக்கு கொள்கலன் முனையம் குறித்த கரிசனைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகளை கிழக்கு கொள்கலன் முனையத்தை நிர்வாகம் செய்யவிருந்த வெளிநாட்டு நிறுவனம் நிராகரித்துவிட்டது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக கிழக்கு கொள்கலன் முனையம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பீட்ரூட் அறுவடை செய்யப்படும் நேரத்த
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 வருட சிறைத்தண்டன
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங
நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்
இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக
எதிர்வரும் தேர்தல்களில் புதிய கூட்டணியை அமைத்து, அதன்
சுமார் நான்கு மணி நேரத்தில் 55,944 வாகனங்கள் கொழும்பு நகர
இன்று காலை அம்பாறையின் தமண பகுதியிலுள்ள வீடொன்றில் தா
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின்
அபூதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கிச் சென
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதி
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந
கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விரைவில் கொள்கை ர
