மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை நகர சபைத் தவிசாளரை பதவி நீக்கி விசேட வரத்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி நகர சபைத் தவிசாளர் 20 ஜனவரி 2021 முதல் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பில், திருத்தப்பட்ட நகர சபைக் கட்டளைச் சட்டத்தின்படி தவறான செயல்களுக்கு போதுமான ஆதாரங்கள் இருந்ததால் நகர சபைத் தவிசாளர் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்தம
இன்றைய தினம் குறித்த இறங்கு துறைக்கான கண்காணிப்பு விஜ
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா
விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் த
நிதி மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள சந்தே
அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவ
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15000 ரூ
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குத
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சுயாதீனமாக
எந்த வித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உ
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் 
யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள்
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர
