கம்பஹா மற்றும் களுத்துறை மாட்டவங்களில் பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள 590 பாடசாலைகளில் 589 பாடசா லைகளையும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள 446 பாடசா லைகளில் 442 பாடசாலைகளையும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த இறுதித் தீர்மானம் இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 11 ஆம் வகுப்புக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்றது. பொது
பாரிய கொரோனா நோய்த் தொற்று நிலைமைக்கு மத்தியில் எரிபொ
தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் இன்று சபாநாயகர் மஹிந்த
பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொட
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கொரோனா தொற்றாளர
இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில்
26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளன.
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக
இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும
மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக
ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 முதல் 10 மணிநேர
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்
இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா க
கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன
