பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக வந்தார். மதுரையில் அவர் ஒரே நாளில் அடுத்தடுத்து 10 கூட்டங்களில் பங்கேற்றார்.
தனி விமானத்தில் மதுரை வந்த நட்டா, தனியார் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கியவர், மறுநாள் காலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை வணங்கினார். மதுரை ரிங் ரோடு வாஜ்பாய் திடலில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இடையில் நிர்வாகிகள் ஆலோசனைகள் கூட்டத்திலும் பங்கேற்றார்.
இதுகுறித்து நடிகையும், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், ‘’ஒரே நாளில் 10 பேக் டு பேக் கூட்டங்களில் பங்கேற்று கட்சி தொண்டர்களையும், மதுரை மக்களையும் ஊக்குவித்திருக்கிறார் தலைவர் ஜெ.பி.நட்டா. அவரின் வருகை சிறைந்த உத்வேகத்தினை தந்திருக்கிறது.
நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்..அதனால்தான் அவர் எங்களுக்கு தலைவராக கிடைத்திருக்கிறார்’’என்று தெரிவித்திருக்கும் அவர், ‘’உங்கள் கடின உழைபுக்கு என் நன்றி ஜி’’என்றும் தெரிவித்திருக்கிறார்.
புதிய நிதியாண்டு முதல் 3 இலவச கியாஸ் சிலிண்டர் விநியோக
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளி
இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாள
மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்
வங்க கடலின் கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத
டி.ஜி.பி.அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்க
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல
ஆப்கானிஸ்தானை
கணவரின் வன்கொடுமை தாங்கமுடியாமல் மனைவி 8 வருடமாக சாப் மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டச தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிர வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் பயனர்களின் தனியுரிம நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவமத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்த மசோதா