வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையதினம் (31) வவுனியா நகர மண்டபத்தில் இடம்பெற்றது
இதன் போது பிரதம விருந்தினருக்கு மாலை அணிவித்து மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் மங்கள விளக்கேற்று வைபவமும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் .மஸ்தான், குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயரத்தின கேரத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமதிபால, வவுனியா நகரசபை உபதலைவர் குமாரசாமி, தெற்கு சிங்கள பிரதேச சபை உபதலைவர் வசந்த ராஜகருணா, விளையாட்டு துறை அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பாலித்த மற்றும் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸா
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூ
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக ந
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் நீதிம
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்
நாட்டு மக்கள் உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் நாட
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் தி
இலங்கையின் மத்திய வங்கியானது முக்கிய அறிவிப்பு
தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வ
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்
இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தம
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக
மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய
வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட
