ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்தியா இரு கிரேன்களை வழங்கியுள்ளது.
துறைமுகத்தில் பொருட்களை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் வசதியாக 140 டன் எடை கொண்ட கிரேன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகயி நாடுகளின் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் இந்தத் துறைமுகம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியா இதுவரை நன்கொடையாக வழங்கிய 75 ஆயிரம் டன் கோதுமையை இந்தத் துறைமுகத்தால் கையாள முடிந்தது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு ந
உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிர
சட்டசபையில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு பிறகு
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால் பஞ்சாபில், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளற அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகை சீனாவினால் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்ட இந்திய இராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் முனியராஜ் என் தமிழக சட்டசபை தேர்தலில்
தங்கத்தால் ஆன “தங்க கோவில்” என்றழைக்கப்படும் ஸ்ரீ தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்க கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி இந்தியாவின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை கொரோனா ப