2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயோஎன்டெக் மேலும் 75 மில்லியன் வரை தடுப்பூசி அளவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் என்று தலைமை நிதி அதிகாரி சியர்க் போய்ட்டிங் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனிய ஆய்வகத்தின் தலைவர் திங்களன்று அமெரிக்க நிறுவனமான ஃபைசருடன் இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை முகாமிற்கு விரைவுபடுத்துவதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக போய்ட்டிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போதுள்ள ஒப்பந்தங்களின் கீழ், இரு கூட்டாளர்களும் பெப்ரவரி 15 வாரத்தின் தொடக்கத்தில் இருந்து விநியோகங்களை அதிகரிக்கவும் முதல் காலாண்டில் நாங்கள் செய்த அளவுகளின் எண்ணிக்கையை வழங்கவும் இரண்டாவது காலாண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 75 மில்லியன் கூடுதல் டோஸ் வரை வழங்கவும் விரும்புகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது காலாண்டில் வழங்கப்படவுள்ள கூடுதல் 75 மில்லியன் தடுப்பூசிகள் 2021ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்பட்ட மொத்த ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் அளவுகளின் எண்ணிக்கையை 600 மில்லியனாகக் கொண்டுவரும் என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெய்ன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
‘ஐரோப்பியர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் மருந்து நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்’ என அவர் மேலும் பதிவிட்டுள்ளார்
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு நேர
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா தனியாக
ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்யா நிர்வ
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-
உக்ரைனில் சிக்கிய பாகிஸ்தான் மாணவர்கள் இந்தியக் கொடி
ரஷ்ய அரசின் நிதியுதவி பெற்று செயல்படும் சர்வதேச அளவில
ஜப்பானில் பிரதமர் மோடியிடம் இந்தி மொழியில் பேசிய சிறு
ஆப்கானிஸ்தானில் கணவர் துன்புறுத்துவதாக கூறி ஏராளமான
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி ராணுவம் திட
மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற
உக்ரைன் தலைநகர் கீவ் நகர் முழுவதும் ஊரடங்கு நடைமுறை
இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல
உக்ரைனின் மரியபோல் நகரில் இதுவரையில் 5000 பேர் கொத்து கொ
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜ
