இந்தோனேஷியா, பிரான்சுடன் 36 ரபேல் போர் விமானங்களிற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.
கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்பட இருந்த இந்த ஒப்பந்தம் தற்போது முழுமை பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம், இந்தப் போர்விமானங்களைக் கட்டமைக்கும் னுயளளயரடவ நிறுவனத்திற்கு மட்டுமல்லாது, அவர்களுடன் இணைந்து பணியாற்றும் 500 சிறுநிறுவனங்களிற்கும் இலாபகரமானது என பிரான்சின் இராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரான்சிற்கும் இந்தோனேசியாவிற்குமான இராணுவ ஆயுத ஒப்ந்தங்கள் உள்ளன. 2010ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டிற்குள் மட்டும் 1.6 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான ஆயுதங்கள் பிரான்ஸினால் இந்தோனேசியாவிற்கு விற்கப்பட்டமை குறிப்படத்தக்கது.
முன்னதாக கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான வளர்ந்து வரும் ஆயுதத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிரேக்கம் மற்றும் பிரான்ஸ் 2.5 பில்லியன் யூரோக்கள் (3 பில்லியன் டொலர்கள்- 18 ரபேல் விமானங்கள்) போர் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரான்சில், 2 செய்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களில் பெகா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 20 கோடிக்கும் அதி
உக்ரைன் விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலை குறித்து
கடந்த செவ்வாய் கிழமை வரை அமெரிக்காவில் தங்கியிருக்கு
யுக்ரைனில் - ரஷ்யா போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான முக்கிய எல்
லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்ட
கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான அமெரிக்
வேறு தொகுதியில் போட்டியிட வைத்தால் அதிமுக மேற்கு மாநி
ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா மருத
உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ஆசியா மற்றும் ஆப்ரிக்கா முழுவதும் துறைமுகங்கள் மற்று
உலகம் முழுவதும் நேற்று முன்தினம் சர்வதேச மகளிர் தினம்
போரில் உயிரிழந்த ரஷ்ய படையினரின் சடலங்கள் பெலாராஸ் நா
