தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின் மொத்த விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று 40 சதவீதம் குறைந்துள்ளது என தெரியவந்துள்ளது.
இந்த நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து மரக்கறிகள் அதிகம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத் திற்குக் கொண்டுவருவதாலே இதற்குக் காரணம் என்று வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த வாரம் பிரதான மரக்கறிகளின் கிலோ ஒன்றின் விலை 200 ரூபாவை தாண்டியிருந்தது.
அதன்படி, கடந்த வாரம் போஞ்சி கிலோ ஒன்றின் மொத்த விலை 230க்கும் 280 இடையில் அதிகரித்துக் காணப் பட்டதாகவும் இந்த நாட்களில் போஞ்சி கிலோ ஒன்றின் மொத்த விலை 100 ரூபாவாக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், போஞ்சி விலை வீழ்ச்சியால் ஏனைய மரக் கறிகளின் கிலோ ஒன்றுக்கான மொத்த விலை குறையும் என்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செய
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொல
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிச
இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதன
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உ
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதி
நாட்டில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்ப
சதொசயில் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போதுஇ சிவப்பு
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு க
கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாக
அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய
தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் இன்று சபாநாயகர் மஹிந்த
எனது கணவரான ரிஷாட் பதியுதீன் 20 வருடகாலமாக நாடாளுமன்ற உ
