சீன அரசானது நேற்றுமுன்தினம் கொரோனாத் தொற்றுக்கான 5 லட்சம் தடுப்பூசிகளை பாகிஸ்தானுக்கு நன்கொடையாக வழங்கியிருந்தது.
இந் நிலையில் பாகிஸ்தானில் நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் பணி ஆரம்பமானது. இதனை அந் நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் தொடங்கி வைத்தார்.
அந்தவகையில் முதலில் சுகாதாரத் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசி 79 % இருந்து 89 % வரை செயற்திறன்மிக்கது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 500 தடுப்பூசி மையங்கள் மூலம் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இது அதிகரிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான
ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவதற
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்க
அமெரிக்காவுடன் ரஷ்யாவுக்குப் பனிப்போர் நீடிக்கும் ந
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள ந
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்,இலங்கைக்கான பயணத
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட
ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜ
உக்ரைன் வான் வெளியை உடனடியாக மூடுங்கள் என முன்னாள் மி
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும்
துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைம
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற
ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பி