நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்லை என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப் பாளர் நாயகம் வைத்தியர் ஹே மந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று முற்றிலுமாக கட்டுப் பாட்டுக்குள் வரும் வரை பின்பற்றப்பட்ட அதே சுகாதார வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுள்ளது.
கொரோனா தொற்று குறித்து பொது மக்கள் சாதாரண மாகச் சிந்தித்துச் செயற்படக் கூடாது என வைத்தியர் ஹே மந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் வைபங்கள், திருமண விழாக்கள் மற்று மரணச்சடங்கு காரணமாக நாட்டின் பெரும் பாலான பகுதிகளில் கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்தது.
இதனைக் கருத்திற்கொண்டு அத்தியாவசிய தேவை யின்றி இது போன்ற வைபங்களில் கலந்துகொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அத்துடன் அத்தியாவசிய தேவை ஏற்படுமானால் சரியான சுகாதார வழிகாட்டி களைப் பின்பற்றிக் குறித்த வைபங்களுக்கு சென்று உடனடியாக திரும்புமாறு பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் கொரோனா தடுப்பூசிகளைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் கொரோனா தொற்றார்களின் எண்ணி க்கை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த
மக்கள் எதிர்ப்பு காரணமாக மகிந்த ராஜபக்ச கடந்த 9 ஆம் த
வைத்தியர் கயான் தந்த நாராயணனின் மரணத்தின் மூலம் கொரோன
தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிண
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர்
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுக
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளி
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பத
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று கொழும்பில்
நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரு
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக
கொழும்பில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களை கொடூரமாக தா
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர
வவுனியா நெடுங்கேணி பகுதியில் மகனின் மரண செய்தி கேட்டு
