சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சீனப் பிரதமர் லீ கெகுவாங் ஆகியோர் இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சீன ஜனாதிபதியும் பிரதமரும் தமது வாழ்த்துச் செய்திகளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அனுப்பியுள்ளதாக சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஜீயும் தனது சகாவான அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“கொவிட்-19 வைரஸின் மிகப்பெரிய சவால்களை நாம் எதிர்கொண்டோம்” என ஜனாதிபதி ஷி தெரிவித்துள்ளார்.
அனைத்து இலங்கையர்களின் முன்னேற்றத்துக்கும் மகிழ்ச்சிக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு அண்மையில் கரைக்கு க
அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் பதவிக்கு தெரிவ
கறுப்பு ஜூலை படுகொலைக் கோவைகளின் கொடிய நினைவுகள் கண்
இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்
2022 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் மொத்தம் 968 மில்லியன் டொ
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகள் தட்டுப்பாடு காரணம
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை நிறைவுக்கு க
கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச
சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று அனுஷ்ட
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 வயதுடைய பா
நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்ற
யாழ்.கோப்பாய் - இராசபாதை வீதியில் அதிகாலையில் வழிப்பற
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்
கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவர
