இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அடைந்து வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக் கை பதிவாகியிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோ ரின் எண்ணிக்கை 108 இலட்சத்தை நெருங்கியது. 104 இலட்சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங் கள் தகவலை வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரு கிறது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக் கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தமாக 107 இலட்சத்து 90 ஆயிரத்து 183 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 104 இலட்சத்து 80 ஆயிரத்து 455 பேர் குணமடைந்துள்ளனர், 1 இலட்சத்து 55 ஆயிரத்து 025 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1, 54, 703 ஆக உயர்ந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்க
தமிகழத்தில் இறந்து போன தம்பியின் ஆசையை நிறைவேற்ற, ஐந்
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341 தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெள இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரத தமிழகத்தில் 187 தொகுதிகளில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலி சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் அதிமுக வெ இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நி மும்பையில் கனமழையில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சுற்றுச