இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 711 பேரில் 236 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 93 பேர், குருணாகல் மாவட்டத்தில் 74 பேர், காலி மாவட்டத்தில் 63 பேர், கண்டி மாவட்டத்தில் 60 பேர், பதுளை மாவட்டத்தில் 53 பேர், களுத்துறை மாவட்டத் தில் 34 பேர், மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 30 பேர் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 15 பேர், மாத்தளை மாவட்டத் தில் 10 பேர் , புத்தள மாவட்டத்தில் 09 பேர் , கேகாலை மாவட்டத்தில் 08 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 05 பேர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ள னர்.
அம்பாந்தோட்டை, அனுராதபுரம், மொனராகலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா 03 என்ற அடிப் படையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல் லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் அடங் கலாக நேற்றையதினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித
இலங்கையில் நாளாந்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற
திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின்
கடந்த சில தினங்களில் கோவிட் தடுப்பு செயலூக்கியினை பெற
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக
அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையி
தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கு
இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சந்தர்ப்பத்தில்
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார
இஞ்சியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. இ
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்ப
மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கா
