கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 பேரை அம்பகமுவ சுகாதார அலுவலர் அடையாளம் கண்டுள்ளார்.
இதன்படி கினிகத்தேன பொலிஸ் பிரிவின் கெனில்வத்த பகுதியில் 5 பேரும் கெட்டவலாவிலுள்ள கோணவல பிரதேசத்தில் 3பேரும் கினிகத்தேனவின் ஹட்லா பகுதியில் ஒருவரும் ரஞ்ஜுராவ பிரதேசத்திலிருந்து 4 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டோர் வட்டவல பகுதியிலுள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்காளான தொழிலாளர்களின் தொடர்புள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிசிஆர் சோதனைகள் மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டமை உறுதி யாகியுள்ளது. இதன்படி பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காகப் பரிந்து ரைக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற
தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நில
இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று ம
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதிய
கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் சீனா ஆகிய
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்பினர் சஜின் வா
சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் ந
ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொ
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீ
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்ப
உயிர்த்தஞாயிறுதின குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு எதிர்வரும் செப்டெம்பர
இலங்கை முழுவதும் ராஜபகசர்களுக்கு சொந்தமான சொத்துக்க
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிப்பதில் கொரிய ச
கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில
