கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 பேரை அம்பகமுவ சுகாதார அலுவலர் அடையாளம் கண்டுள்ளார்.
இதன்படி கினிகத்தேன பொலிஸ் பிரிவின் கெனில்வத்த பகுதியில் 5 பேரும் கெட்டவலாவிலுள்ள கோணவல பிரதேசத்தில் 3பேரும் கினிகத்தேனவின் ஹட்லா பகுதியில் ஒருவரும் ரஞ்ஜுராவ பிரதேசத்திலிருந்து 4 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டோர் வட்டவல பகுதியிலுள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்காளான தொழிலாளர்களின் தொடர்புள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிசிஆர் சோதனைகள் மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டமை உறுதி யாகியுள்ளது. இதன்படி பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காகப் பரிந்து ரைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கொரோனா தொற்றாளர
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வெஸ்ட் ரேட
புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களை சிதைத்து, சட்டத்தி
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ
எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல்
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில்
திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் அரச உ
கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட
மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர
மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆற
ஆசிரியர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு செ
கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து ந
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்றது. பொது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதி
