ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் தமிழகத்தில் ஒன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இம் மசோதாவினைத் தாக்கல் செய்தார். இம் மசோதா உடனடியாக அமுலுக்கு வருமெனக் கூறப்படுகின்றது.
அந்தவகையில் ஒன்லைனின் ரம்மி விளையாடினால் இந்திய மதிப்பில் 5,000 ரூபா அபராதம்,மற்றும் 6 மாதம் சிறைத் தண்டனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு 10,000 அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை
திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்ப இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து பெரியவர்க லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட சென்னையில் மேலும் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்ற உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் செட்டித்தெருவில கேரளாவில் மழை வெ மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான
