ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் தமிழகத்தில் ஒன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இம் மசோதாவினைத் தாக்கல் செய்தார். இம் மசோதா உடனடியாக அமுலுக்கு வருமெனக் கூறப்படுகின்றது.
அந்தவகையில் ஒன்லைனின் ரம்மி விளையாடினால் இந்திய மதிப்பில் 5,000 ரூபா அபராதம்,மற்றும் 6 மாதம் சிறைத் தண்டனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு 10,000 அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவ
பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்
கோவையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப
உள்ளாட்சி அமைப்புகளுக்கென தனி இணை அறிக்கை வெளியிட வேண
நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவா
பெருந்துறை அருகே தந்தை இறந்த வேதனையில் உணவு அருந்தாமல
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வ பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதார் எண்ணுடன் இணைப்பதற உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பா அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எதிர்வரு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை (புதன்கிழமை) பிறந கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்
