கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் பாடசாலைகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து பல்வேறு நாடுகளும் மீண்டும் கல்வி நிலையங்களைத் திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் பெப்ரவரி 14ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தொலைதூரங்களில் உள்ள மாணவர்களுக்கு இணைய வகுப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பாடசாலை திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் மருந்துக்கட
நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆட்சியில் நீடிக்
மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு,
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும்
கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டை கடந்துவிட்ட போதிலும்
அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி ம
ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்
தினந்தோறும் ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சேமிப
உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நிலைமையை
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து சுமா
சவுதி அரேபியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கச
உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக
யுக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போரிட்டதற்காக