உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடர்ச்சியான விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள தேசிய மரம் நடும் விழாவில் நாற்றுகள் நட தேவையான விதைகள் இன்று விதைக்கப்படும்.
இந்த நாட்டிலுள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டின் தேசிய சதுப்பு நிலங்களை அழிக்க பங்களிக்கும் நபர்களுககு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஒரு இல
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவ
நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு
இலங்கைக்கு விஜயம் மேற்க் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்
இந்த வார இறுதிக்குள் இலங்கையில் டீசல் தட்டுப்பாடு முட
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்பத
வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடு
இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவ
இலங்கையில் சில வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக
கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை வீடுகளில் இருந்த
இலங்கை முழுவதும் ராஜபகசர்களுக்கு சொந்தமான சொத்துக்க
நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர 10 வருடங்கள் எடுக்கு
60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ
இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறுவத
