உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடர்ச்சியான விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள தேசிய மரம் நடும் விழாவில் நாற்றுகள் நட தேவையான விதைகள் இன்று விதைக்கப்படும்.
இந்த நாட்டிலுள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டின் தேசிய சதுப்பு நிலங்களை அழிக்க பங்களிக்கும் நபர்களுககு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோத
இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க ட
அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனா
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்கள
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தி
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் கு
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்த
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத்
கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்
தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப் படைச் சிப்பாய் ஒ
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில
இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனாத் தடுப
