2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பருவநிலை ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் (Greta-Thunberg), முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(Donald Trump), ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி(Alexei-Navalny ) ஆகியோருடன் உலக பொது சுகாதார ஸ்தாபனம்(WHO) மற்றும் ‘BLACK LIVES MATTER’ ஆகியவற்றின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இப் பெயர்களைப் பரிசீலிக்கும் நோபல் குழுவினர் வரும் ஒக்டோபர் மாதம் வெற்றியாளரின் பெயரை அறிவிப்பர் எனவும் கூறப்படுகின்றது.
கடந்த வருடம் ஐ.நாவின் உலக உணவு திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கி
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில
உலகிலேயே கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட தொடங்க
பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வ
உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனத
இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து
ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தா
உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல்
புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக
இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கடும் பாதிப்பை ஏற்
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம
ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95). இ
ஐரோப்பாவில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையர்கள்
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என்
