கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாதளஉலகதலைவர் (சின்னையா குணசேகரன் ) சென்னை விமானநிலையத்தில் அவரது சகாக்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புதுடில்லிக்கு செல்வதற்காக விமானத்தில் ஏறுவதற்கு சில நிமிடங்களிற்கு முன்னர் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கியு பிரிவினரின் தகவலை தொடர்ந்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ள பொலிஸார் அவர்கள் தொடர்ந்தும் போதைப்பொருள்வர்த்தகத்தில் ஈடுபட்டனரா என்பது குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல
டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு வ
கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கியதன் மூலம்
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்த
கர்நாடகாவில் மின்சாரம் தேவை என்றால் அதை வழங்க தமிழகம்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்ந
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்
கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூன 9 மாவட்டங்களுக்கான ஊரக
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கடந்த ஆண்டே தொடங காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டு வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு
