அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயினால் 30 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவின் சுவான் ( Swan ) மற்றும் முன்டரிங் (Mundaring), சிட்டரிங்( Chittering), நோர்தாம்( Northam) ஆகிய பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ வேகமாக பரவி வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தீயை அணைக்க 250 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இக் காட்டுத் தீயில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானதுடன் சுமார் 7 000 ஹெக்டர் காட்டுப்பகுதி தீயில் எரிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழ
பேஸ்புக்கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படு
ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதிய
உலக அளவில்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜா அமெரிக்காவில் ஒரு கூட்டாட்சி திட்டத்தின் விளைவாக 2021-ஆ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் தோற்றம் குறித்த வி ஐரோப்பாவில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையர்கள் உக்ரைனில் பொதுமக்கள் பதுங்கியிருந்த பாடசாலை ஒன்றில் இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர பலத்த இழப்புகளைச் சந்தித்த ரஸ்ய தரப்பு, உக்ரைனின் கெய நைஜர் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு
