உலகளவில் கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில், ரஷ்யா, பிரித்தானியா ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களிலுள்ளன.
அந்தவகையில் உலகளவில் தற்போதைய நிலவரப்படி 103,986,756 பேருக்கு கொரோனாத் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இத் தொற்றிலிருந்து 75,831,878 பேர் குணமடைந்துள்ள போதிலும் இதுவரை 2,249,474 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இத் தொற்றினால் அமெரிக்கா அதிகபட்ச பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் மாத்திரம் 26,911,375 பேருக்கு கொரோனாப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் இதுவரை 454,213 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு ரஷ்யா உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியை வெளிக் கொண்டுவரவும் பாத உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் கை ஓங்கியுள்ளதாக தகவல் வ சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவ உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தாக்குதல் ஒரு மாத சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவியுள்ள நிலையில், ரஷ்ய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவெல்னிக்கு மூன்ற எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியமான டைக்ரேயின் மு பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் ஈராக்கிற்கான விஜயத்தை இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்ற பொதுபல சேனா இயக்கம் தொடர்ந்தும் இனவாத மற்றும் மதவாதத்இராணுவ வீரர்களை தினமும் இழக்கும் உக்ரைன்
