மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்த மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக அனைத்திலங்கை மீனவர் தொழிற்சங்கத்தின் செயலாளர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனவரி 31 ஆம் திகதி அதிகாலை 2 மணிக்கு மன்னாரிலுள்ள ஒலதுடுவாவவுக்குச் சென்ற இவர்கள் பிற்பகல் 2 மணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், படகையும் அதில் இருந்த மூன்று பேரையும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
காந்தன், கொட்வின் மற்றும் பாண்டியன் ஆகிய மூவரை ஏற்றிச் சென்ற OFRPA0839 என்ற படகே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“காணாமல் போன படகு மற்றும் நபர்களை அடையாளம் காண எமக்கு உதவ பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோருகிறோம்” என்று பெர்னாண்டோ மேலும் கூறினார்.
சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு
தற்போதைய எரிவாயு நெருக்கடி இன்னும் ஒரு வாரத்தில் முடி
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எ
வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள
நுவரெலியா மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கான கொவிட் – 19 த
ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமிக்க பயணத்தை நோக்கி ந
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் பி
தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த
நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப
அமைச்சர் நாமல் ராஜபக்ச, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும்,
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரத
தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை ம
