கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக் காரணமாக, தென்னாபிரிக்கா அணியுடனான சுற்றுப்பயணத்தை அவுஸ்ரேலியா ஒத்திவைத்துள்ளது.
தென்னாபிரிக்காவில் உள்ள சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு (இரண்டாவது தொற்றலை மற்றும் புதிய மாறுபாடு) காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் அவுஸ்ரேலியா விளக்கம் அளித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தவிர்ப்பதன் மூலம் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்ரேலியா தகுதிபெறுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.
இதேவேளை தென்னாபிரிக்காவுடன் விளையாடுவதற்கு அவுஸ்ரேலியா தயார் இல்லையென்றால் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு நியூஸிலாந்து தகுதிபெறும்.
அண்மையில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, தென்னாபிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. தற்போது பாகிஸ்தானிலும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
சர்வதேச புகழ்பெற்ற ஐபிஎல் தொடரைப் போலவே தமிழ்நாட்டில
ஐபிஎல். மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பி
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்
ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து தீபக் சாஹரை தொ
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்
சையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ண தொடரில், தினேஷ் கார்த்திக
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர புதுப்பிக
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் ச
200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தர
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், ராஜஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்
2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் வெற்றி