வைத்தியர் கயான் தந்த நாராயணனின் மரணத்தின் மூலம் கொரோனா தொற்றின் அபாயத்தை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இன்னும் துல்லியமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வலியுறுத்துகிறது.
கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் காலி- கராப்பிட்டிய போதன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை காலமான கயான் தந்த நாராயண வைத்தியரின் இரங்கல் தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரி வித்துள்ளார்.
7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று வீடு வாடகைக்கு த
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோச
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 ம
ஹங்வெல்ல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதி
சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட
வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் காவற்துறையரால் ச
தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதிய
கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்
இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்த
காரைதீவுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ
எந்த வித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உ
காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதி
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்ப
