வைத்தியர் கயான் தந்த நாராயணனின் மரணத்தின் மூலம் கொரோனா தொற்றின் அபாயத்தை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இன்னும் துல்லியமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வலியுறுத்துகிறது.
கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் காலி- கராப்பிட்டிய போதன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை காலமான கயான் தந்த நாராயண வைத்தியரின் இரங்கல் தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரி வித்துள்ளார்.
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13
சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று அனுஷ்ட
கந்தகாடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை ப
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ
பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப்ரயோ
நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால்
இலங்கையில் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வ
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உ
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிர
பொகவந்தலாவ பொதுசுகாதார பிரிவுக்குட்பட்ட 10கிராம உத்தி
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்த
யாழ்ப்பாணம் - மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்து
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி
