கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் தோற்றம் குறித்த விசாரணைக்கு, சீனாவின் உயிரியில் விஞ்ஞானிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் விஷேடக்குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிபுணர் குழுவின் தலைவர் பீட்டர் டஸாக் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வூஹான் தீநுண்மி ஆயவகத்தின் துணை இயக்குநர் ஷி ஜெங்லி உள்ளிட்ட அந்த ஆய்வகத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் உயிரியில் விஞ்ஞானிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், எங்கள் குழு எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் ஷி ஜெங்லி உள்ளிட்ட விஞ்ஞானிகள் வெளிப்படையாக பதிலளித்து ஒத்துழைப்பு அளித்தனர்’ என்று பதிவிட்டுள்ளார்.
ஆரம்பகால தொற்றுடன் தொடர்புடைய ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கடல் உணவு சந்தையைச் சேர்ந்தவர்களை நேர்காணல் செய்ய 10 விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 முதன்முதலில் மத்திய சீனாவின் வுஹானில் 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது.
முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட இடம் வுஹான் என்றாலும், வைரஸ் தோன்றிய இடம் அவசியமில்லை என்று சீனா பல மாதங்களாக கூறி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு வரலாறு கா
பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் இருக்கும் மனித குர
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. கடந
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி அண்ட
பெகாசஸ் மூலம் தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட
தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடி
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைகள் தாங்கிய போர்
ரஷியா- உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தையில் சிறிது முன
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்
நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கும் திட்டத்த
உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதள நிறுவனமான ட்விட
20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்
