இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் தொழில்நுட்ப ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த குழுவில் ரொஷான் மஹானாமா, முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
விளையாட்டுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய கிரிக்கெட் சபை ஆகியவற்றிற்கு, கிரிக்கெட் விளையாட்டு தொடர்பிலான விடயங்களை தெளிவூட்டுவதே இந்த குழுவின் கடமையாக காணப்படுகின்றது.
ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர
இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரி
நடப்பு ஐபிஎல் சீசனின் ஐபிஎல் பிளே ஆஃப் குறித்து முக்
மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று
உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்த
மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழ
ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து தீபக் சாஹரை தொ
இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி க
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுத
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ட
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றின் 17ஆவது போட்
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில