கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்திருந்த 73 வயது நபர் ஒருவர் தம்புத்தேகம ராணி சந்தி சுற்று வட்டத்தில் ஆசனத்திலிருந்து தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிசார் தெரிவித்தனர்.
தம்புத்தேகம கொத்மல்புர பகுதியைச் சேர்ந்த 73 வயது நபரே உயிரிழந்துள்ளவராவர்.
குறித்த முதியவர் தனது மகள், மகளின் கணவர் மற்றும் உறவினர்கள் பலருடன் பலழுவெவ பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் ராணி சந்தியில் அமைந்துள்ள சுற்று வட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கெப் வண்டியில் போதுமான ஆசன வசதி இல்லாததால் அந்த நபர் கெப் வண்டியின் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற போது சுற்று வட்டத்தில் இருக்ைகயிலிருந்து விழுந்து படு காயத்திற்கு உள்ளாகி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொ
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவ
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இ
யாழில் எரிவாயு விநியோகஸ்தருக்கும் பொது மக்களுக்குமி
சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவ
மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட கி
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை ம
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக
நேற்றைய தினம் (16) கொழும்பு நகரம் உட்பட இலங்கையின் ஏழு மு
பதுளை - ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வ
இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் கு
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஐந்தம்ச கோ
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் காணப்படும் குறைப
