ஜப்பான் அரசின் நிதியுதவியில் யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி விவசாய பீடத்தில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி பயிற்சி நிலையம் நேற்று (05) திறந்து வைக்கப்பட்டது.
காலை பத்து மணிக்கு கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜப்பானிய தூதுவர் Akira sugiyama, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.
பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆ
சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்
பயணக் கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்க
நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட
தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் இன்று சபாநாயகர் மஹிந்த
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதி
இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழ
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 09 விமானங்கள் ஊடா
முன்னாள் கிராம அலுவலரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுன
அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் அமைச்சுக்கள
நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரு
இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப
சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று அனுஷ்ட
