இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகளுக்கு வழங்கி வருகிறது. இதன்படி பூடான், மாலத்தீவு நேபாளம், வங்காளதேசம், மியான்மர், மொரிசியஸ், சீஷெல்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இலவசமாக தடுப்பு மருந்தை அனுப்பி வைத்தது.
அவ்வகையில், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இன்று 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட மருந்து காபூல் சென்றடைந்தது. இத்தகவலை டுவிட்டர் மூலம் பகிர்ந்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர். எப்போதும் நமது நட்பு நாடுகளுக்கு துணை நிற்போம் என்றும் அவர் கூறி உள்ளார்.
ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இ
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந
கவிஞர் தாமரைக்கும் அவரது கணவர்
இந்திய விமானப்படையின் 89-வது தினம் இன்று கொண்டாடப்பட்ட இந்தியாவை தலிபான்களை போல ஆக்க நாங்கள் உங்களை அனுமதிக் சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரெயில் கட்டணம் க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து கார அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தி எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத பெகாசஸ் எனப்படும் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பு மூலம் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்பாராத விதமாக ஒருவர மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்ப கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும
