தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தை இப்போதே அரசியல் கட்சியினர் ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணிதான் என்றும், தனித்து போட்டியிடுவது என்பது புதிதானது இல்லை என்றும் தெரிவித்தார்.
அத்துடன் திமுக, அதிமுகவுக்கு மாற்றவாகவே தேமுதிக தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் அதிமுக தலைக்கு மேல் பெரிய கத்தி தொங்கி கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது என தெரிவித்தார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருவண்
நாடாளுமன்ற மழைக்காலக்
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண குஜராத் மாநிலம் வதோதரா நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளத தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்க அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக திமுக அரசு அனைத்து துறைகளிலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து மிக மோசமான ப இந்தியாவை தலிபான்களை போல ஆக்க நாங்கள் உங்களை அனுமதிக் மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பர சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலு
