கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்மையான பிரான்ஸ் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Elabe நிறுவனம் BFMTV ஊடகத்திற்காக மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.
‘கடந்த வாரமே ஏன் உள்ளிருப்பு அறிவிக்கப்படவில்லை, இதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்’ என பிரான்ஸ் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
25 முதல் 34 வயதுள்ளவர்களில் 58 சதவீதமும், இடைநிலை தொழில் புரிவோர்களில் 64 சதவீதமும், கிராம நகர மக்களில் 57 சதவீதமும், மரின் லூப்பனின் வாக்காளர்களில் 58 சதவீதமும், கடுமையான உள்ளிருப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தா
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எ
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்
மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) ஆண்டின் முதல் கிராண்
உக்ரேனியப் பெண்ணின் வீடு ரஷ்ய இராணுவத்தால் தாக்கப்பட
உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் இரும்புத் தொழிற்
வங்காளதேசத்தில் அவாமி லீக் கட்சி தலைமையில் ஆட்சி நடக்
தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக
தென்கிழக்கு ஆசியாவில் சீனா தனது அதிகாரத்தை விரிவுபடு
அமெரிக்காவில் ரிச்மன்ட் நகரில் உள்ள வீடொன்றில் மனித உ
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 9 ஆவது நாளாக ந
இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பண
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உ
வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத