பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் போது, குறித்த இருவரும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும், தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆசத்ய பட்டபெந்தி உத் தரவிட்டுள்ளார்.
வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்க
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2020 ஆம் ஆண்டில் வெளிநாட
கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்ளைப் பின்பற்றி எதிர்வரு
மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனத
அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள
நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்
பத்தரமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் பொலிஸாரால்
கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறி
தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம்
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள ந
மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத
