தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, 3ஆவது கட்ட பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) விழுப்புரத்தில் ஆரம்பித்தார்.
இதன்போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “நாங்கள் சொல்வதை ஆளுங்கட்சியினர் செய்து வருகின்றனர். மக்கள் தெரிவிக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்யப்படும்” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை
கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு விசேட ஏற்பாட
இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என அ
அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ
கேரளாவில் ஏழைகளுக்காக 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படு
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எட
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த
கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கடந்த ஆண்டே தொடங
சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணாசாலை, சென்ட்ரல்
டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்
தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பய
கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களை சுகாதாரத் துறை அமை
