இலங்கை அரசாங்கம், பாகிஸ்தானுடன் மேலும் சில புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, பிரதமரின் விஜயத்தின் போது ஏற்கனவே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என கூறினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெற இலங்கை கடுமையான இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நேரத்தில் பிரதமர் இம்ரான் கானின் குறித்த இந்த பயணம் இடம்பெறுகின்றது.
பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்ல
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (28-05-2022) என்னவென்று தெரிந்
டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் த
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் ப
2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 ம
தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற ந
இரவு வாழ்க்கைச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குற
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக்
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக
இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ரா
24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்
பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவர
கடந்த காலத்தில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35% ம
வாகனங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதால் சந்தையில் வாக
மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி &
