இலங்கை அரசாங்கம், பாகிஸ்தானுடன் மேலும் சில புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, பிரதமரின் விஜயத்தின் போது ஏற்கனவே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என கூறினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெற இலங்கை கடுமையான இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நேரத்தில் பிரதமர் இம்ரான் கானின் குறித்த இந்த பயணம் இடம்பெறுகின்றது.
பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர்
கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் மண்ணெண்ணெய்
காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை ப
இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் வன்முறையை துாண்டும் வ
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னால் இருக்கும்
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமு
இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம்
மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக அரச தலைவர் ச
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவ
கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தி
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளின் பௌதீக வ
