இலங்கை அரசாங்கம், பாகிஸ்தானுடன் மேலும் சில புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, பிரதமரின் விஜயத்தின் போது ஏற்கனவே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என கூறினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெற இலங்கை கடுமையான இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நேரத்தில் பிரதமர் இம்ரான் கானின் குறித்த இந்த பயணம் இடம்பெறுகின்றது.
பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் சேவைக்கு 22 ஆயிரம் பட்
பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதா
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற
தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நில
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொ
நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்க
எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என இராணு
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ
இலங்கை மின்சார சபைக்கு 1500 மெற்றிக் தொன் எரிபொருளை வழங்
வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள
இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக
அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்ப
மகிந்த ராஜபக்சவே ஆட்சியை தன்வசம் வைத்து்ள்ளதாக தெர
