இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடால், அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாட்டை முடக்குவதற்கு தீர்மானிக்கவில்லை!
இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடால், அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாட்டை முடக்குவதற்கு தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய செயற்பாட்டு மையம் கூடும்போது இந்த பிரச்சினை குறித்து நாளை விவாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தொற்றுநோயியல் பிரிவு நிலைமையை ஆய்வு செய்து வருவதாகவும் அதன் பின்னர் இந்த விடயம் தொடர்பாக எடுக்க வேண்டிய தீர்மானம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மா
இலங்கையில், சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்பு சட்டத்த
களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு ம
வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட
இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படு
கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வ
தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தன
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ப
அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுக
நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு
11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்
