கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சின் ஒருபகுதியாக எல்லைக் கட்டுப்பாடுகளை ஜேர்மனி கடுமையாக்கியுள்ளது.
சில விதிவிலக்குகளுடன், ஒஸ்திரியாவின் டைரோல் மாகாணத்துடனான எல்லையுடன் செக் குடியரசின் எல்லையும் ஜேர்மனி மூடியுள்ளது.
குறித்த பகுதி ஊடாக, ஜேர்மன் மக்கள், டிரக் ஓட்டுநர்கள், போக்குவரத்து மற்றும் சுகாதார சேவை ஊழியர்கள் மற்றும் இன்னும் சிலருக்கு நுழைவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஜேர்மனிக்கு வெளியே வசிக்கும் எல்லை தாண்டிய தொழிலாளர்களை கோபப்படுத்தியுள்ளது.
சமீபத்திய வாரங்களில் ஜேர்மனியில் தொற்று வீதம் படிப்படியாகக் குறைந்துவிட்டபோதும் பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மாறுபாடுகளின் தாக்கம் குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் முடக்க கட்டுப்பாடுகளை மார்ச் 7 வரை நீடிக்க அதிபர் அங்கலா மேர்க்கெல் மற்றும் ஜேர்மனியின் 16 மாநில ஆளுநர்களுடன் சந்திப்பின்போது முடிவு எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந
உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்
அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் மனித உரிமைகளுக்கான வழக
சீனாவின் தென்மேற்கு நகரம், பன்னிங். இங்கு பிறந்த நாள் வ
டெல் அவிவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை புனித நகரமான
ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கு
கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் உகான் நகரில்
இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் மிகப்பெர
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய ச
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்த
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரில
உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்ப
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்ட
