பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியன்மார் வாசிகளை மலேசியா நாடுகடத்தியுள்ளது.
மியன்மாரில் இடம்பெறும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் அரசியல் தஞ்சம் கோரி மலேசியாவிற்கு பிரவேசித்தவர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களது நாடுகடத்தலுக்கு எதிரான உத்தரவினை மலேசிய நீதிமன்றம் பிறப்பித்திருந்த போதும், அவற்றை புறந்தள்ளி அவர்கள் நாடுகடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு 1086 பேர் மொத்தமாக நாடுகடத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களுள் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவர்களும் அடங்குவதாகவும் மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மியன்மாரில் தற்போது இராணுவ ஆட்சி இடம்பெறுகின்ற நிலையில், அவர்களை நாடுகடத்தி இருப்பது அவர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் மனித உரிமைகள் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரச
இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்
தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு
ஆப்கானிஸ்தானில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட ந
அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ ப
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்ன
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற
ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவதற
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) புற்று நோய் த
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட
மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளா
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தேவையால், ரஷ்ய
உக்ரைனில் நடக்கும் போர் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ
மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்ட
