பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியன்மார் வாசிகளை மலேசியா நாடுகடத்தியுள்ளது.
மியன்மாரில் இடம்பெறும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் அரசியல் தஞ்சம் கோரி மலேசியாவிற்கு பிரவேசித்தவர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களது நாடுகடத்தலுக்கு எதிரான உத்தரவினை மலேசிய நீதிமன்றம் பிறப்பித்திருந்த போதும், அவற்றை புறந்தள்ளி அவர்கள் நாடுகடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு 1086 பேர் மொத்தமாக நாடுகடத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களுள் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவர்களும் அடங்குவதாகவும் மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மியன்மாரில் தற்போது இராணுவ ஆட்சி இடம்பெறுகின்ற நிலையில், அவர்களை நாடுகடத்தி இருப்பது அவர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் மனித உரிமைகள் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக ச
உக்ரைன் போரில் இதுவரை 7 ரஷ்ய ஜெனரல்கள் கொல்லப்பட்டனர்
உடல் நலம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த அரசிய
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற பட்டமளி
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பொருளாதார சீர்கேடு, கொ
வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச்
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மன
அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, சீனாவு
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு
டொமினிக்கன் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின
ஆசிய நாடான தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று த
ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்
இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் ரஷ்ய
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக