கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டவர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் பெரிய அளவில் பாராட்டப்பட்டவர் இவர்.
அந்த சீரியலை இவருக்காகவே பார்க்கும் பல இளைஞர்கள் உள்ளார்கள் என்றே கூறலாம். மிகவும் தைரியமான பெண்ணான இவர் திடீரென தற்கொலை செய்துகொள்ள ரசிகர்கள் அனைவரும் படு ஷாக்.
அவரது கணவர் ஹேமந்த் கொடுமையால் தான் சித்ரா தற்கொலை முடிவு எடுத்தார் என்கின்றனர்.
நடிகை சித்ரா மிகவும் ஆசையாக நடித்த தனது முதல் படமான கால்ஸ் திரைப்படத்தை பார்க்காமலேயே சென்றுவிட்டார்.
அப்படம் வரும் பிப்ரவரி 26ம் தேதி வெளியாவுள்ளது. இதனால் சித்ரா ரசிகர்கள் பல ரிலீஸிற்காக பேனர் எல்லாம் வைத்துள்ளனர். அவர் இறந்த பிறகும் பேனரா, இப்படிபட்ட ரசிகர்களா அவருக்கு என பாராட்டி வருகிறார்கள்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ந
பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகைகள் கூட தொலைக்காட்ச
விஜய் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் வனிதா விஜயகும
பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வெ
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்(வயது61) செ
சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்த
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சை
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந
பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வாரம் திரைக்கு வர
இந்தியில் சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நட
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்
விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடர் மூலம் மக
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில், கொடிக்கட்டி பறந