இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 'அமேசோனியா - 1' உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. - சி51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்த உள்ளது.
இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் இன்று 59வது ராக்கெட்டை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 10:24 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது. இதற்கான கவுண்ட் டவுன் நேற்று காலை 8:54 மணிக்கு துவங்கியது.
முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தொடர்ந்து கவுண்ட் டவுனை முடித்துக்கொண்டு திட்டமிட்ட நேரத்தில் ராக்கெட் விண்ணில் தீப்பிழம்பை கக்கியபடி செல்லும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
இஸ்ரோ முதன் முதலாக வணிக ரீதியில் பி.எஸ்.எல்.வி- சி51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்
தமிழகத்தில்
தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர் இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப் டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் ந கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவ கோவையில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அ சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடை
