60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக கோ-வின் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் வசதி, நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தொடங்கியது.
இதுவரை சுமார் 50 லட்சம்பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது. அதுபோல், இந்த பிரிவினரில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 791 பேருக்கு இதுவரை முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறியது.
இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி
பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூச
தமிழக சட்டசபை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீ
தமிழக முதலமைச்சர்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆ ‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை எனவும், பெண்கள் தன்னம கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணிய கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்தல் ஆணையம் ப நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை மும்பை பாலிவுட்டில் நடிகை கெஹானா வசிஸ்த் ஆபாச ப யூடியூப் சேனலில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விள பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத
