இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் வான் சாகச கண்காட்சி இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வானது இன்று முற்பகல் காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ளது.
இதற்காக இலங்கை விமானப்படையினருடன் இந்திய விமானப்படையினரும் இணைந்து வான் சாகசங்கள் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவின் விமானப்படை மற்றும் கடற்படையினரை பிரதிநிதித்துவப்படுத்தி 23 விமானங்கள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளன.
இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவு தினம் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டிருந்தது.
இதனை முன்னிட்டு இலங்கை விமானப்படையின் 7,757 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர
2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்க
உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக
களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை
இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலைய
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநா
ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை குறித்து பிரதமர் மகிந
புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக
வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓ
கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு
இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கு
எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிர
வவுனியாவில் 152 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன
