காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவுக்கு சொந்தமான சுமார் ரூ.12 கோடி மதிப்புள்ள சொத்துகளை கடந்த டிசம்பர் மாதம் அமலாக்கத்துறை முடக்கியது. அந்த சொத்து, காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் தொடர்பான ஊழலில் சம்பாதித்த சொத்துகள் என்று கூறி, இந்த நடவடிக்கையை எடுத்தது.
இந்நிலையில், சொத்து முடக்கத்தை எதிர்த்து காஷ்மீர் ஐகோர்ட்டில் பரூக் அப்துல்லா மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தத் தகவலை தெரிவித்த தேசிய மாநாட்டு கட்சி எம்.பி. ஹஸ்னைன் மசூடி, ‘‘அந்த சொத்துகள், பரம்பரை சொத்துகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழல் புகார் எழுவதற்கு முன்பே வாங்கப்பட்ட சொத்துகள் ஆகும்’’ என கூறினார்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திடீரென தனது த
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திருந்து அமெரிக்கா விலக
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதா
இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர
இலங்கையில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலைமையில், இலங்கைக்
அமெரிக்காவில் ஒரு கூட்டாட்சி திட்டத்தின் விளைவாக 2021-ஆ
பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆ
ரஷ்யாவிடம் இருந்து பெறும் மசகு எண்ணெய்க்கு அமெரிக்கா
நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் 23 வயதான சீ
சோமாலியாவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு பேச்சுவா
நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.<
அமெரிக்காவில் உள்ள மின்னபோலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே 25
ஈரான் கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய போர்க்கப்பல் ஒ