வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தின் போக்குவரத்து பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்கவிற்கு குருநாகல் காவல்துறை நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 3 வருடங்களாக வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தில் கடமையாற்றி எதிர்வரும் திங்கட்கிழமை (15) குருநாகல் தலமை காவல்துறை நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை காவல்துறை மா அதிபரினால் இவ்விடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வவுனியாவிற்கான புதிய போக்குவரத்து காவல்துறை பொறுப்பதிகாரி நியமிக்கப்படும் வரையில் வவுனியா போக்குவரத்து பதில் காவல்துறை பொறுப்பதிகாரி கடமைகளை மேற்கொள்வார் என்று மேலும் தெரியவருகின்றது.
காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் காலி முகத
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரை
நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம
இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அ
நாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் ம
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம
அடுத்த வாரம் முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு
பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக ந
மட்டக்களப்பு- காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக
பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதி
பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவற
