தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் போட்டியிடுகிறார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் அங்கு போட்டியிடுகிறார். இவர்கள் இருவரையும் எதிர்த்து திமுக சார்பில் கே.சீனிவாசன் களமிறக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, சென்ற வாகனத்தை தேர்தல் அதிகாரி மாரியப்பன் என்பவர் சோதனை செய்தார். இதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மறுப்பு தெரிவித்ததுடன் மாரியப்பனை மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து தேர்தல் பணியில் உள்ள மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக ,பாஜக ,த
இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருவடிக
ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் - 3 என்ற அதிநவீன இ
பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்
தனியார் மருத்துவமனைகளில்
நாடாளுமன்ற மேலவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் செல பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகி தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,283 பேருக்கு க நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்ச சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியி தேசிய கல்விக்கொள்கையில் 2019-ம் ஆண்டு பல்வேறு திருத்தங் புதுக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக சாமி கும்பிட அனுமதி ம
