கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடையே யார் ஆட்சியை பிடிப்பது? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
அதே நேரத்தில் பா.ஜனதாவும் இங்கு செல்வாக்கை அதிகரித்து கொள்வதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக பா.ஜனதா முன்னணி தலைவர்கள் கேரளாவில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தார்கள். இப்போது தேர்தல் அறிவிப்பு வந்துள்ள நிலையில் மீண்டும் அவர்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
பிரதமர் மோடி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து 5 பிரசார கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அதே போல அமித்ஷா 7 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அங்கு நடைபெறும் மலப்புரம் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் அப்துல்லாகுட்டி நிறுத்தப்பட உள்ளார். இதன் மூலம் முஸ்லிம்களின் ஓட்டுகளை அதிகமாக பெறலாம் என பா.ஜனதா கருதுகிறது.
சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள
அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்
முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள
பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்
தருமபுரி நகரில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட
கொரோனா தடுப்பூசிகளின் விலை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர
தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியி
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டை
கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு ப