நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில், மத்திய அரசு அமைப்பான பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளது. தண்ணீருக்குள் தாங்கும் திறன் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதில், நீரில் மூழ்கிய நிலையில் நீர்மூழ்கி கப்பலின் தாங்கும் திறன் பலமடங்கு அதிகரிப்பது நிரூபணமானது.
இதன்மூலம், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் முக்கியமான மைல்கல்லை எட்டி இருப்பதாக ராணுவ அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை க
டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச
இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுக
சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்த 38 இலங
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள சித்தத்த
மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பர
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சா
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையி
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சே
அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்
மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கொ
