தமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடந்த ஆண்டு இறுதியில் விருப்ப ஓய்வு பெற்றார். இந்தநிலையில் அவர், அரசியல் பாதையில் காலடி எடுத்து வைப்பதற்காக கடந்த மாதம் 21-ந்தேதி தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் சகாயம் ‘அரசியல் களம் காண்போம்’ என்று அதிரடியாக அறிவித்தார். இந்தநிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) புதிய கட்சியை தொடங்குகிறார். இதுகுறித்து அவர், சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இன்று காலை 11 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளார். அப்போது தனது கட்சி பெயரை அவர் அறிவிக்கிறார். மேலும் அவர், சட்டமன்ற தேர்தல் களத்தை சந்திப்பது, மக்களுக்கான வாக்குறுதிகள் அளிப்பது போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல
தமிழக சட்டசபை தேர்தலில்
சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வந்துவிடக்கூடாது என் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ் கொரோனா ப அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மத்திய புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து உள்நாட் திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அ இந்தியாவின் ஜார்க்கண்ட மாநிலத்தில் ஐந்தாண்டுகளுக் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோ அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதில் வெளிப் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக பள்ளிக்கல்வித்துறை
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஜஸ்தா
