கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, இன்று விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை யயயயசார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிபபுணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இதனையொட்டி, கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பலகையில், நேர்மையுடன் வாக்களிப்போம் என்று காவல் அதிகாரிகள் கையெழுத்து போட்டனர். தொடர்ந்து, காவல் நிலையத்தில் பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் தங்களுடைய கையெழுத்தை பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக கொண்டர்.
காவலர்கள் தவிர்த்து, ஏராளமான பொதுமக்களும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தங்களுடைய கையெழுத்தை பதிவிட்டனர்.

ஜிதின் பிரசாதாவுக்கு கொள்கை உறுதிப்பாட்டை விட தனிப்ப
ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்த சசிகலா தன
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்க
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம
உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிர
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் க
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் பொதுமக்கள் தவறவ
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
பஞ்சாபில், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளற
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கலை தொடர
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாம
