கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, இன்று விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை யயயயசார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிபபுணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இதனையொட்டி, கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பலகையில், நேர்மையுடன் வாக்களிப்போம் என்று காவல் அதிகாரிகள் கையெழுத்து போட்டனர். தொடர்ந்து, காவல் நிலையத்தில் பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் தங்களுடைய கையெழுத்தை பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக கொண்டர்.
காவலர்கள் தவிர்த்து, ஏராளமான பொதுமக்களும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தங்களுடைய கையெழுத்தை பதிவிட்டனர்.
உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை ந
கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை மந்திரியான வீணா ஜார்ஜ
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வ
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுக
டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்
திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தி