சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய 46- வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொண்ட இளம் வீரர்களான நிலா ராஜா பாலு மற்றும் சூரியா ராஜா பாலு ஆகியோர் ஜூனியர் டபுள் டிராப் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தனர். ஐஏஎஸ் அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் துணைத்தலைவர் ராஜகோபால் தொண்டைமான் மற்றும் சென்னை ரைஃபிள் கிளப் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
சேலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், டாக்டர் ராஜசேகர், நாமக்க
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருக
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு
வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ச
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உ
இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக இலங்கை தமிழர்கள் ஏரா
வாசுதேவநல்லூர் தொகுதியைப் பொதுத்தொகுதியாக அறிவிக்கக
இளைஞர் ஒருவர் வேலைமுடிந்து நள்ளிரவில் தினமும் 10 கி.மீற
கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந
வங்க கடலின் கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத
கர்நாடகத்தில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு 6 முதல் 8-ம் வக
தமிகழத்தில் இறந்து போன தம்பியின் ஆசையை நிறைவேற்ற, ஐந்
